நிரஞ்சன் பாரதி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன்.
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.
படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும் தான்.
மனோகரமான
மாலை வேளையில்
சாலை வீதியில்
வேலை ஏதுமின்றி
போய்க்கொண்டிருந்தேன்
நஞ்சுள்ளவர்கள் – ஆனால்
நகத்தளவே ஆன உடலில்
நானிலத்தையே சுமக்கும்
நெஞ்சுள்ளவர்கள்
கறுப்பு மையால்
கடவுள் எழுதிக்கொண்டே இருக்கும்
முடிவில்லாக் கருங்காவியமே !!!
என்னை நடுத்தெருவுக்குக்
கொண்டு வந்தவனே!!!
அந்த அனுபவத்தை
என்னென்று சொல்வேன்..
இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!