நிரஞ்சன் பாரதி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன்.

கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.

படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும் தான்.

- மேலும்

Poems

நீயும் மழையும்

மனோகரமான
மாலை வேளையில்
சாலை வீதியில்
வேலை ஏதுமின்றி
போய்க்கொண்டிருந்தேன்

தெய்வீகத் தேனீக்கள்

நஞ்சுள்ளவர்கள் – ஆனால்
நகத்தளவே ஆன உடலில்
நானிலத்தையே சுமக்கும்
நெஞ்சுள்ளவர்கள்

கானகத்து கணிப்பொறி

கறுப்பு மையால்
கடவுள் எழுதிக்கொண்டே இருக்கும்
முடிவில்லாக் கருங்காவியமே !!!

தாயாக்கி

என்னை நடுத்தெருவுக்குக்
கொண்டு வந்தவனே!!!

என்னென்று சொல்வேன்

அந்த அனுபவத்தை
என்னென்று சொல்வேன்..

இரவு

இரவே !!
நீண்டு படுத்திருக்கும்
கரிய அரவே !!

தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமா?

மேலும்

Songs

Speeches

Interviews

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!

contact us