கண்ணே கண்ணின் மேலே எதுவும் இல்லை நீ தூங்கு
அன்பே மடியின் மேலே மலரைப் போலே கண் தூங்கு
அன்பே உந்தன் உலகம் நானே
விழியின் உள்ளே யாவும் நீயே
உந்தன் நெஞ்சில் தாயும் நீயே
இது போல் ஏதும் இல்லை என்னிடம் நீ வா வா
நீயே எந்தன் பிள்ளை வாழ்வின் எல்லை உன்னோடு
படம் | என்றென்றும் |
---|---|
வெளியீடு | 2014 |
இசை | தரண் |
இயக்கம் | சினீஷ் |
பாடியவர்கள் | ரனினா ரெட்டி |
வரிகள் | நிரஞ்சன் பாரதி |